“போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது”



ஓரிரண்டு பேரை பழிதீர்ப்பதுஅப்படித்தான் புறப்பட்டோம்ஆனால் பயணமும் பாதையும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத்தந்ததுமுக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது

தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள்துன்பங்கள்யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத்தந்ததுஎங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.

பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லைபோராடினாலும் அழிவோம்போராடாவிட்டாலும் அழிவோம்ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்தோம்இன்னும் ஒருபடி தெளிவாக சொல்வதானால்தமிழீழம் அமைத்துஅதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்திலெல்லாம் நான்போராடவில்லை.


உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லைஎனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டுகளுக்கு இந்தப்போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்து கொண்டிருக்கிறேன்அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.”


தமிழினத்தலைவர் வே.பிரபாகரன்


(1987ஆம் ஆண்டு ப்ரொன்ட்லைன் ( FRONTLINE) சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில்..)

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]